ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது. இதில் முக்கியமாக கோலம் ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. இங்கு வசிக்கும் பெண்களே இந்த பொங்கல் விழாவினை சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகளை இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் தொழில்முனைவோரிடம் உதவி பெற்று வழங்கியுள்ளனர்.
இது போன்ற விழாக்களை நடத்துவது மட்டுமில்லாமல் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள், சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்ய தேவையானபொழுது ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…