ஆர்.ஏ. புரம், ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களின் சார்பாக பொங்கல் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழா திருவீதி அம்மன் கோயில் தெருவில் நடைபெற்றது. இதில் முக்கியமாக கோலம் ரங்கோலி போட்டிகள் நடைபெற்றது. இங்கு வசிக்கும் பெண்களே இந்த பொங்கல் விழாவினை சிறப்பாக திட்டமிட்டு நடத்தினர். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு பரிசுகளை இந்த பகுதியில் வியாபாரம் செய்யும் தொழில்முனைவோரிடம் உதவி பெற்று வழங்கியுள்ளனர்.
இது போன்ற விழாக்களை நடத்துவது மட்டுமில்லாமல் இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள், சுகாதாரம், போக்குவரத்து சம்பந்தமான பிரச்சனைகளையும் சரிசெய்ய தேவையானபொழுது ஒன்றாக இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…
மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…
வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…
சென்னையைச் சேர்ந்த காந்தி அமைதி அறக்கட்டளை, மகாத்மா காந்தியின் முக்கிய சிந்தனைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.…
ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் மே 12, திங்கட்கிழமை காலை நடந்த சித்ரா பௌர்ணமி கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், பெரும்பாலும்…