மகளிர் தினத்தையொட்டி வருகிற மார்ச் 8ம் தேதி சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஐ கேர் கிளினிக்கில் இலவச கைனகாலஜி ஆலோசனை வழங்குகின்றனர். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 98410 25050.
எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டரில் மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சிமற்றும் விற்பனை மார்ச் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. மகளிரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட வீட்டிலேயே சிறந்த முறையில் தயாரித்த குர்தாஸ், மற்ற துணி வகைகள், அலங்காரப்பொருட்கள், ஊறுகாய், வடாம் போன்றவற்றை விற்பனை செய்யவுள்ளனர். நாள் முழுவதும் இந்த விற்பனை நடைபெறுகிறது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…