மகளிர் தினத்தையொட்டி வருகிற மார்ச் 8ம் தேதி சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஐ கேர் கிளினிக்கில் இலவச கைனகாலஜி ஆலோசனை வழங்குகின்றனர். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 98410 25050.
எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டரில் மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சிமற்றும் விற்பனை மார்ச் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. மகளிரின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட வீட்டிலேயே சிறந்த முறையில் தயாரித்த குர்தாஸ், மற்ற துணி வகைகள், அலங்காரப்பொருட்கள், ஊறுகாய், வடாம் போன்றவற்றை விற்பனை செய்யவுள்ளனர். நாள் முழுவதும் இந்த விற்பனை நடைபெறுகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…