ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஊழியர்கள் குழு இன்று குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரில் நிறைய செடிகள் இருந்தது. அந்த செடிகளை இன்று குளத்தில் இருந்து அகற்றினர்.
நல்ல மழை பெய்தபோது, குளத்தின் தென்மேற்கு முனையில், சங்கீதா உணவகத்திற்கு எதிரே உள்ள இடத்தில் சமீபத்தில் போடப்பட்ட குழாய்களுக்குள் குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் இருந்து நிறைய தண்ணீர் குளத்திற்கு வந்துகொண்டிருந்தது.
ஒரே இரவில் பெய்த மழையால் குளத்தின் உள்ளே தண்ணீர் ஒரு படி உயர்ந்துள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இன்னும் நல்ல மழை பெய்து தண்ணீர் குளத்தில் நிரம்பினால் இந்த ஜனவரி பிற்பகுதியில் கோவிலில் நடைபெறும் தெப்பம் விழாவிற்கு தெப்பம் விட வசதியாக இருக்கும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…