ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் ஊழியர்கள் குழு இன்று குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரில் நிறைய செடிகள் இருந்தது. அந்த செடிகளை இன்று குளத்தில் இருந்து அகற்றினர்.
நல்ல மழை பெய்தபோது, குளத்தின் தென்மேற்கு முனையில், சங்கீதா உணவகத்திற்கு எதிரே உள்ள இடத்தில் சமீபத்தில் போடப்பட்ட குழாய்களுக்குள் குளத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் இருந்து நிறைய தண்ணீர் குளத்திற்கு வந்துகொண்டிருந்தது.
ஒரே இரவில் பெய்த மழையால் குளத்தின் உள்ளே தண்ணீர் ஒரு படி உயர்ந்துள்ளது என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர். இன்னும் நல்ல மழை பெய்து தண்ணீர் குளத்தில் நிரம்பினால் இந்த ஜனவரி பிற்பகுதியில் கோவிலில் நடைபெறும் தெப்பம் விழாவிற்கு தெப்பம் விட வசதியாக இருக்கும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…