செய்திகள்

மயிலாப்பூரில் இன்று காலை முதல் சீரான மழை

இன்று சென்னை மாநகர் முழுவதும் மயிலாப்பூரிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பொழிய ஆரம்பித்த மழை இன்று மாலை மூன்று மணி வரையிலும் பொழிந்து வருகிறது. மயிலாப்பூரில் பெரிய அளவில் வெள்ள பாதிப்பு பற்றிய தகவல் இல்லை. இருந்தாலும் சில இடங்களில் எப்போதும் மழை நீர் தேங்கி நிற்கும். அதுபோல் மந்தைவெளி பேருந்து முனையத்தில் மழை நீர் தேங்கிநின்றது. இதன் பாதிப்பு அருகில் உள்ள வெங்கடகிருஷ்ணா தெருவிலும் இருந்தது. ஆனால் லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் செடிகளும் மரங்களும் இந்த மழையினால் பச்சை பசேல் என்று காட்சி அளித்தது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள் பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 23 வரை நடைபெறுகிறது.

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் வருடாந்திர பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 17 முதல் 23…

2 days ago

அழகான ஓணம் அலங்காரங்கள்; ஐந்து பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ஓணம் அலங்காரப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்தன. சிறிய, கச்சிதமான பூக்கள் நிறைந்த பூக்கோலம்…

2 days ago

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மை வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். இந்த வார இறுதியில் வெரைட்டியான பொம்மைகள் விற்பனைக்கு வரும்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய…

2 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். மந்தைவெளிப்பாக்கம். செப்டம்பர் 22

மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில்…

3 days ago

கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமா? தபால் அலுவலகம் மூலம் நீங்கள் அனுப்பலாம்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையம் வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஒரு…

4 days ago

மெரினாவில் இந்திய விமானப்படையின் கண்காட்சி. அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில்

இந்திய விமானப்படை அதன் நிறுவன தின விழாவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக,…

4 days ago