மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் அமைந்திருக்கும் சண்முக பிள்ளை தெருவில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து அங்கு அமைந்திருக்கும் அம்மன் ஆலயத்தில் எளிமையாகவும் அழகாகவும் பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
அருகில் உள்ள சுந்தர கிராமணி தெருவிலும் அங்கு இருக்கும் ஆண்கள், மூதாட்டிகள் அனைவரும் ஒன்று கூடி அங்கு இருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் சமத்துவ பொங்கல் இட்டு அங்குள்ள அனைவருக்கும் ஏழை எளியோருக்கும் பகிர்ந்து பொங்கல் திருநாளை சிறப்பித்தனர்.
இங்குள்ள அனைத்து வீடுகளின் வாசலிலும் வண்ண வண்ண கோலம் போட்டிருந்தனர். இங்கு வாழும் எளிய மக்களும் இனிமையாக பொங்கலை கொண்டாடினர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…