மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் அமைந்திருக்கும் சண்முக பிள்ளை தெருவில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து அங்கு அமைந்திருக்கும் அம்மன் ஆலயத்தில் எளிமையாகவும் அழகாகவும் பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
அருகில் உள்ள சுந்தர கிராமணி தெருவிலும் அங்கு இருக்கும் ஆண்கள், மூதாட்டிகள் அனைவரும் ஒன்று கூடி அங்கு இருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் சமத்துவ பொங்கல் இட்டு அங்குள்ள அனைவருக்கும் ஏழை எளியோருக்கும் பகிர்ந்து பொங்கல் திருநாளை சிறப்பித்தனர்.
இங்குள்ள அனைத்து வீடுகளின் வாசலிலும் வண்ண வண்ண கோலம் போட்டிருந்தனர். இங்கு வாழும் எளிய மக்களும் இனிமையாக பொங்கலை கொண்டாடினர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…