மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் அமைந்திருக்கும் சண்முக பிள்ளை தெருவில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து அங்கு அமைந்திருக்கும் அம்மன் ஆலயத்தில் எளிமையாகவும் அழகாகவும் பொங்கல் திருநாளை கொண்டாடினர்.
அருகில் உள்ள சுந்தர கிராமணி தெருவிலும் அங்கு இருக்கும் ஆண்கள், மூதாட்டிகள் அனைவரும் ஒன்று கூடி அங்கு இருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் சமத்துவ பொங்கல் இட்டு அங்குள்ள அனைவருக்கும் ஏழை எளியோருக்கும் பகிர்ந்து பொங்கல் திருநாளை சிறப்பித்தனர்.
இங்குள்ள அனைத்து வீடுகளின் வாசலிலும் வண்ண வண்ண கோலம் போட்டிருந்தனர். இங்கு வாழும் எளிய மக்களும் இனிமையாக பொங்கலை கொண்டாடினர்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…