சென்னை மாநகராட்சியின் சேமிப்பு கிடங்கான விளையாட்டு மைதானம்.

மந்தைவெளி தெற்கு கெனால் பாங்க் சாலை அருகே உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தினமும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வியாட்டுக்களை விளையாடி வருகின்றனர். கடந்த நான்கு ஐந்து மாதங்களாக பொருட்களை வைக்கும் சேமிப்பு கிடங்கு மாதிரி பயன்படுத்தி வருகின்றனர். மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரி கடைகளை வழங்க ஏற்பாடு செய்து அந்த கடைகளை சென்னை மாநகராட்சி ஒரு பகுதியை மெரினா கடற்கரையிலும் மற்றொரு பகுதியை இந்த அல்போன்சா மைதானத்திலும் போட்டு வைத்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு விளையாடமுடியவில்லை. மேலும் அவர்கள் விளையாட்டுகளை விளையாடும் மைதானத்தில் இது போன்று பொருட்களை போட்டு வைத்தால் எப்படி விளையாடுவது என்று கேள்வி எழுப்புகின்றனர்.

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

5 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago