மந்தைவெளி தெற்கு கெனால் பாங்க் சாலை அருகே உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அல்போன்சா விளையாட்டு மைதானத்தில் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தினமும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வியாட்டுக்களை விளையாடி வருகின்றனர். கடந்த நான்கு ஐந்து மாதங்களாக பொருட்களை வைக்கும் சேமிப்பு கிடங்கு மாதிரி பயன்படுத்தி வருகின்றனர். மெரினா கடற்கரையில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரே மாதிரி கடைகளை வழங்க ஏற்பாடு செய்து அந்த கடைகளை சென்னை மாநகராட்சி ஒரு பகுதியை மெரினா கடற்கரையிலும் மற்றொரு பகுதியை இந்த அல்போன்சா மைதானத்திலும் போட்டு வைத்துள்ளனர். இதன் காரணமாக இப்பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இங்கு விளையாடமுடியவில்லை. மேலும் அவர்கள் விளையாட்டுகளை விளையாடும் மைதானத்தில் இது போன்று பொருட்களை போட்டு வைத்தால் எப்படி விளையாடுவது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…