பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களின் பொன்விழாவை கொண்டாடுகின்றனர். வருடா வருடம் நடைபெறும் பொன்விழாவில் முன்னாள் மாணவர்கள் சில உதவிகளை பள்ளிக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருட விழாவில் 1971 ஆண்டு படித்த மாணவர்கள் பள்ளிக்கு புதியதாக கழிப்பறை வசதிகள் செய்தும் மற்றும் சில கட்டிடங்களை சரி செய்தும் தந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு சிறிய அளவில் நடைபெறவுள்ளது. நீங்கள் இது வரை இந்த 1971 ஆம் ஆண்டின் குழுவில் சேரவில்லையென்றால் இந்த குழுவில் உள்ள லோகநாதனை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண் : 9841759842
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…