செய்திகள்

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ளது.

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களின் பொன்விழாவை கொண்டாடுகின்றனர். வருடா வருடம் நடைபெறும் பொன்விழாவில் முன்னாள் மாணவர்கள் சில உதவிகளை பள்ளிக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருட விழாவில் 1971 ஆண்டு படித்த மாணவர்கள் பள்ளிக்கு புதியதாக கழிப்பறை வசதிகள் செய்தும் மற்றும் சில கட்டிடங்களை சரி செய்தும் தந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு சிறிய அளவில் நடைபெறவுள்ளது. நீங்கள் இது வரை இந்த 1971 ஆம் ஆண்டின் குழுவில் சேரவில்லையென்றால் இந்த குழுவில் உள்ள லோகநாதனை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண் : 9841759842

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

2 months ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago