மயிலாப்பூர் பகுதியில் தற்போது விவேகானந்தா கல்லூரியிலும் மற்றும் இராணி மேரி கல்லூரியிலும் இந்த ஆண்டிற்கான இளநிலை பட்டபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைதொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான அனைத்து விவரங்களும் ஆன்லைனிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு மாணவர்கள் யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா ஆடவர் கல்லூரியில் தற்போது விடுதி வசதி இல்லை. காலை மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விவேகானந்தா கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் முகவரி : https://rkmvc.ac.in/
இராணி மேரி கல்லூரி: http://www.queenmaryscollege.edu.in/
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…