மயிலாப்பூர் பகுதியில் தற்போது விவேகானந்தா கல்லூரியிலும் மற்றும் இராணி மேரி கல்லூரியிலும் இந்த ஆண்டிற்கான இளநிலை பட்டபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைதொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான அனைத்து விவரங்களும் ஆன்லைனிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்கு மாணவர்கள் யாரும் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா ஆடவர் கல்லூரியில் தற்போது விடுதி வசதி இல்லை. காலை மற்றும் மாலை நேர வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விவேகானந்தா கல்லூரி மாணவர் சேர்க்கை ஆன்லைன் முகவரி : https://rkmvc.ac.in/
இராணி மேரி கல்லூரி: http://www.queenmaryscollege.edu.in/
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…