எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களும் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பம் 12D ஏற்கெனவே சமர்பித்திருந்தால் அவர்கள் தபால் ஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடுபவர்கள் வாக்குபெட்டியை கொண்டுவரும் அதிகாரிகளிடம் தங்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இது பகுதி வாரியாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…