எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் உடல் ஊனமுற்றவர்களும் தேர்தலில் தபால் ஓட்டு போடுவதற்கு விண்ணப்பம் 12D ஏற்கெனவே சமர்பித்திருந்தால் அவர்கள் தபால் ஓட்டு போடலாம். தபால் ஓட்டு போடுபவர்கள் வாக்குபெட்டியை கொண்டுவரும் அதிகாரிகளிடம் தங்களுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இது பகுதி வாரியாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…