இன்று ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி நாற்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் போடத் தொடங்கியுள்ளனர். இப்போது தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி அம்மா கிளினிக்கிலும் போட தொடங்கியுள்ளனர். இன்று ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதியதாக மந்தைவெளி தெரு, மந்தைவெளி மார்க்கெட் அருகே திறக்கப்பட்டுள்ள அம்மா கிளினிக்கிலும் தடுப்பூசி போட மக்கள் வந்திருந்தனர். தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வந்து பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…