இன்று ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி நாற்பத்தைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கும் மூத்த குடிமக்களுக்கும் போடத் தொடங்கியுள்ளனர். இப்போது தடுப்பூசி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமின்றி அம்மா கிளினிக்கிலும் போட தொடங்கியுள்ளனர். இன்று ஆழ்வார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புதியதாக மந்தைவெளி தெரு, மந்தைவெளி மார்க்கெட் அருகே திறக்கப்பட்டுள்ள அம்மா கிளினிக்கிலும் தடுப்பூசி போட மக்கள் வந்திருந்தனர். தடுப்பூசி போடுவதற்கு ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வந்து பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…