நவராத்திரி நேரத்தில் நல்ல மழை. குறுகிய நேரத்தில் மாலையில் பொழிந்த நல்ல மழை

4 years ago

மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய பருவத்தில் நல்ல மழை பெய்தது. லஸ், ஆழ்வார்பேட்டை மற்றும் அபிராமபுரம் பகுதிகளில் மாலை 4.15 / 4.35 மணியளவில் மழை…

மெரினா குப்பத்தில் பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

4 years ago

மெரினாவில் இருந்து நொச்சி குப்பத்தில் உள்ள காலனிகளுக்குள் செல்லும் பாதையில் கட்டப்பட்டுள்ள கோயிலை பொது இடத்தில் கட்டியுள்ளதை உறுதி செய்யுமாறு மாநில அதிகாரிகளை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக்…

ஆர்.கே.மட சாலையில் இருபுறமும் உள்ள வீடு மற்றும் அபார்ட்மெண்ட்களில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் வீடு/அபார்ட்மெண்ட் பாதுகாப்பாக உள்ளதா?

4 years ago

சென்னை மெட்ரோ மந்தைவெளி பகுதியில் தடுப்புகள் அமைத்து முதல் கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர். இந்த ரயில் பாதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி லஸ்ஸிலிருந்து மந்தைவெளி ஆர்.ஏ. புரம்…

மஹாளய அமாவாசை நாளில் சடங்குகளில் பங்கேற்பதற்காக கோயில் குளத்தைச் சுற்றி திரண்ட மக்கள் கூட்டம்

4 years ago

இன்று (செப்டம்பர் 25) மஹாளய அமாவாசை என்பதால், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் இருபுறமும் ஏராளமானோர் கூடி, தங்கள் குடும்பத்தில் இறந்த உறுப்பினர்களுக்கு தர்ப்பணம்…

சுவாமி வேதாந்த தேசிகரின் வர்ஷிகா உற்சவம் செப்டம்பர் 26ல் துவக்கம்.

4 years ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் சுவாமி வேதாந்த தேசிகரின் 754வது ஆண்டு வர்ஷிக உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அட்டவணை இதோ -…

மறைமாவட்டத்தின் சார்பாக டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி மற்றும் இதர போட்டித் தேர்வுகளுக்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சி மையம் திறப்பு

4 years ago

பேராயர் ரெவ். டாக்டர் ஜார்ஜ் அந்தோனிசாமி சமீபத்தில் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜே.டி. அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் பிரதான மையத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார். UPSC, TNPSC,…

கற்பகாம்பாள் திங்கள்கிழமை மாலை நவராத்திரி மண்டபத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளுவார்

4 years ago

இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை மாலை கற்பகாம்பாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளப்பட்டு கோயில் வளாகத்தில் வீற்றிருகும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. நவராத்திரி மண்டபத்தில்…

கேசவ பெருமாள் கோவில்: நவராத்திரியின் போது தாயார் வாகன ஊர்வலம்

4 years ago

கேசவப் பெருமாள் கோயிலில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தின் சிறப்பு அம்சமாக ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் மயூரவல்லி தாயாரின் வாகன ஊர்வலம் நடைபெறும்.…

காவேரி மருத்துவமனையின் சிறப்பு வெளிநோயாளர் பிரிவுகளுக்கு (OPD) புதிய கட்டிடம்.

4 years ago

காவேரி மருத்துவமனை சமீபத்தில் சி.பி. ராமசாமி சாலையில் ஒரு புதிய பிளாக் திறந்தது. அங்கு வெளிநோயாளிகளாக வரும் மக்களுக்கு சிறப்பு ஆலோசனைகளை வழங்குகிறது. OPD என அழைக்கப்படும்…

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ கச்சேரியில் எம்பார் கண்ணன் மற்றும் சத்தியநாராயணா

4 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சடங்குகள் முடிந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மூத்த வயலின் கலைஞர் எம்பார் கண்ணன், கீபோர்டு…