புதிய மழைநீர் வடிகால் (SWDs) பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கவும், அவை கட்டப்படும் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் செயல்படவும் சென்னை மாநகராட்சி கடும் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,…
டாக்டர் ரங்கா சாலையில் வசிப்பவர்கள் கொந்தளிக்கின்றனர். புதிய வடிகால் வேலைகள் அவர்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. ஆனால் சமீபத்திய குழப்பம் அவர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது, இந்த பரபரப்பான…
உங்கள் குடியிருப்புகளுக்குள் உங்கள் சைக்கிள்கள் அல்லது பைக்குகளை தகுந்த பாதுகாப்பின்றி வைக்காதீர்கள், வாட்ச்மேன் இல்லாத இடத்தில் ஊடுருவி உங்கள் உடைமைகளை கொள்ளையடிக்கும் திருடர்கள் இருக்கிறார்கள். மேலும் சில…
வெள்ளீஸ்வரர் கோயில் வைகாசி உற்சவத்தின் 9-ஆம் நாள் பிக்ஷாடனர் ஊர்வலம் வடக்கு மாட வீதியில் பாதி வழியை வந்தடைந்தபோது திங்கள்கிழமை மாலை 8.30 மணிக்கு மேல் ஆகிவிட்டது.…
பாரதிதாசன் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருவதால், எஸ்ஐஇடி கல்லூரி முனையிலிருந்து ஆழ்வார்பேட்டை செல்லும் வாகனங்கள், இடதுபுறம் திருவள்ளுவர் சாலையில் சென்று வலதுபுறம் திரும்பி…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சைவப் புலவர் திருஞானசம்பந்தரின் வருடாந்திர திரு கல்யாண உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) கொண்டாடப்படுகிறது. திருஞானசம்பந்தர் திருமணமான உடனேயே முக்தி அடைந்து…
புதிய கல்வியாண்டில் பல பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் மயிலாப்பூர் முழுவதும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் பெரும் மாணவ செல்வங்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கூட்டங்கள் காணப்பட்டது. ஆரம்பப்…
அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில அளவிலான மெகா தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் மருத்துவ மையங்கள் மட்டுமின்றி, மக்கள் அதிகம் கூடும்…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சமீபத்தில் நடந்த வைகாசி பிரம்மோற்சவத்தில் தெருவில் ஊர்வலத்தின் போது, திவ்ய பிரபந்தம் கோஷ்டியின் ஒரு பகுதியாக…
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி உற்சவத்தின் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. மாட வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை…