பங்குனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) இரவு 8 மணிக்கு மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் உள்ள வெங்கடேசப் பெருமாள்,…
வார்டு 126ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் அமிர்த வர்ஷினி உள்ளூர் குடிமக்கள் பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவர் சமீபத்தில் நள்ளிரவு நேரத்தில்…
கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா ஹாலில் இப்போது நடைபெற்று வருகிறது.…
சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்பட்ட்டு வருகிற ‘மகாபாரதம் - இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’ தேசிய மாநாட்டின் செயல்முறைகளின் தொகுப்பு புத்தகமாக மார்ச் 26 அன்று…
லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நேரடி இசை கச்சேரி விரைவில் தொடங்கப்படவுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தரம் ஃபைனான்ஸ்…
ஸ்ரீ கேசவ பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாளான நேற்று காலை சுவாமி, பக்தர்களுக்கு கருடசேவை தரிசனம் தந்தார். காலை 8 மணிக்கு சித்ரகுளம் மேற்குத்…
உலக வனத்துறை தினத்தையொட்டி, சுந்தரம் பைனான்ஸ், பூமி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, லஸ் அருகே உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில், திங்கள்கிழமை தாவர மரக்கன்றுகள் நடும்…
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சர்வதேச மகளிர் தினத்தை சமீபத்தில் கொண்டாடியது. இந்த விழா மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் மார்ச் 18 அன்று நடைபெற்றது. 'இந்தப்…
மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள கல்யாண் நகர் நல உதவியாளர் அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மார்ச் 20ம் தேதி (காலை 9 மணி முதல் மதியம் 1…
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மாநகர மேயர் ஆர்.பிரியா ஆகியோர், ராமா ரோடு மற்றும் மந்தைவெளியில் உள்ள தேவநாதன் தெரு ஆகிய பகுதிகளில் வெள்ளம் மற்றும் வடிகால் பிரச்னைகளுக்கு…