மெரினா கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட மீண்டும் திறப்பு

3 years ago

மெரினா கடற்கரையிலுள்ள கலங்கரை விளக்கம் பொதுமக்கள் பார்வையிட தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாரத்தில் அனைத்து நாட்களும் திங்கட்கிழமை தவிர காலை 10 மணிமுதல் மதியம் 1 மணி…

அபிராமபுரத்தில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு ஊரடங்கு காலத்தில் அவர்கள் வளர்த்து வந்த செல்லக் கிளிகள் தோழர்களாக இருந்தது.

3 years ago

அபிராமபுரம் சுந்தரராஜன் தெருவில் வசித்து வரும் சிறுமி சாரதா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு செல்ல பிராணிகளான, நாய் குட்டி, பூனை மற்றும் கிளி போன்றவற்றில் ஏதாவதொன்றை…

சுதந்திர தின விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியேற்றிய தூய்மை பணியாளர்கள்

3 years ago

மயிலாப்பூர் பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவின் போது இரண்டு இடங்களில் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கொடியேற்றினர். நாகேஸ்வர ராவ் பூங்கா…

மயிலாப்பூர் பகுதியில் 75வது சுதந்திர தின விழா எளிமையாக கொண்டாடப்பட்டது

3 years ago

மயிலாப்பூர் பகுதியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொரோனா விதிமுறைகளை பின்பற்றி எளிமையாக கொண்டாடப்பட்டது. லேடி சிவசாமி பள்ளியில் சில மாணவிகளும் மற்றும் ஆசிரியர்களும் சேர்ந்து…

ஆதி கேசவ பெருமாள் கோவிலின் அறங்காவலர் கோவில் நிலங்களை விற்றதாக வந்த புகாரின் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

3 years ago

மயிலாப்பூர் சித்திர குளம் பகுதியில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.…

மந்தைவெளிபாக்கத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட இன்பினிட்டி பூங்கா தற்போது மீண்டும் திறப்பு

3 years ago

சாந்தோம் அம்மா உணவகம் அருகே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டது இன்பினிட்டி பூங்கா. இந்த பூங்காவில் பன்னிரெண்டு வயது…

பிரபலமான ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் இப்போது மயிலாப்பூரில் தனது கடையை திறந்துள்ளது.

3 years ago

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் புதிதாக ஸ்ரீரங்கம் பி. நாச்சிமுத்து டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக்கடை திறக்கப்பட்டுள்ளது. இது ஸ்ரீரங்கத்தில் மூன்று தலைமுறைகளாக இயங்கி வரும் மிகப்பெரிய துணிக்கடை.…

திங்கட்கிழமை முதல் நாகேஸ்வர ராவ் பூங்கா காலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.

3 years ago

மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மூத்த குடிமகன்கள் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, நாகேஸ்வர ராவ் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்தும் நேரத்தை அதிகப்படுத்த எம்.எல்.ஏ விடம் வேண்டுகோள் விடுத்தனர். இந்த…

மயிலாப்பூர் கோவில்களில் எம்.எல்.ஏ ஆய்வு பணி

3 years ago

மயிலாப்பூர் கோவில்களின் உட்புறத்திலும் வெளியிலும் கடந்த வாரம் தூய்மை பணிகள் மேற்கொண்ட நிலையில் எம்.எல்.ஏ தா.வேலு கடந்த வாரம் பெரும்பாலான கோவில்களை ஆய்வு செய்தார். கோவில்களில் தூய்மை…

உங்கள் வீட்டருகே உள்ள சாலை சரியான முறையில் போடப்படுகிறதா? விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

3 years ago

உங்கள் பகுதியில் மாநகராட்சியின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்றால், சாலை போடும் ஒப்பந்ததாரர் பழைய சாலையை சுமார் 4 செ.மீ அளவுக்கு சுரண்டி எடுக்க வேண்டும்,…