சாந்தோம் பகுதியில் உள்ள பள்ளிகளில் கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து வந்து படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை .

4 years ago

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புதிய பேருந்து சேவையை தொடங்கியுள்ளனர். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு செம்மஞ்சேரி, கண்ணகி நகர் போன்ற பகுதிகளிலிருந்து…

மயிலாப்பூரிலிருந்து அடையாறு வழியாக தி.நகருக்கு மீண்டும் 5B பேருந்து இயக்கம்.

4 years ago

நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து வழிதடத்தில் பேருந்து இயக்கத்தை மீண்டும்…

மயிலாப்பூர் பகுதியில் உள்ள சாலைகளில் புதிய பெயர் பலகைகள் நிறுவல்.

4 years ago

மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் உள்ள சாலைகள் மற்றும் தெருக்கள் அனைத்திலும் பெயர்பலகைகள் புதிதாக சென்னை மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்பலகையில் சாலை பெயரை தவிர அந்த பகுதிகளில்…

அம்பேத்கர் நினைவுநாளையொட்டி ஆர்.ஏ புரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மக்கள் வரிசையில் நின்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

4 years ago

இன்று டிசம்பர் 6ம் தேதி நாடு முழுவதும் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஆர்.ஏ.புரத்தில் ஐயப்பன் கோவில் அருகே டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் இன்று காலை…

உள்ளூர் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தயாராகும் அட்வென்ட் சீசன் தொடக்கம்.

4 years ago

மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் தற்போது நான்கு வாரங்களாக கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவுக்கு ஞாயிற்றுகிழமை பூசைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த சீசன்…

ஆர்.ஆர் சபாவில் மார்கழி இசை விழா தொடக்கம்

4 years ago

மயிலாப்பூரில் உள்ள சில சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாரதிய வித்யா பவனில் இசைவிழா தொடங்கப்பட்டு மாலையில் கச்சேரிகள் நடைபெற்று…

ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாரா மெடிக்கல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

4 years ago

மழைக்காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரிக்கு நல்ல சூடான செய்தி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இங்கு வழங்கப்பட்ட தொழிற்கல்வியில் இது ஒரு…

இந்த மொட்டை மாடியில் தினமும் உணவளிக்கும் நேரத்தில் குவியும் கிளிகள் கூட்டம்

4 years ago

மந்தைவெளியில் வசிக்கும் ஒரு சிலர் வீடுகளின் மொட்டை மாடிக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை கிளிகள் வந்து செல்கிறது. கிளிகளுடன், புறாக்களும் வந்து செல்கிறது. ஏனென்றால், இங்கு…

மழை தொடர்வதால், மந்தைவெளி சீத்தம்மாள் காலனியில், மாநகராட்சி பணியாளர்கள் பணியைத் தொடர்கின்றனர்.

4 years ago

நவம்பர் 29, இன்று திங்கட்கிழமை காலை மழை அதன் வேலையை காட்டியது. ஆனால் மயிலாப்பூரில் 'சிவப்பு' மண்டலங்களில், இந்த பருவமழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணியாளர்கள்…

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல் மையத்தில் இப்போது முழு அளவிலான வாடிக்கையாளர் சேவை மையம்.

4 years ago

பி.எஸ்.என்.எல், சென்னை டெலிபோன்கள் இப்போது எண் 166, லஸ் சர்ச் சாலையில் (நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு எதிரே) அமைந்துள்ள மயிலாப்பூர் வளாகத்தின் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் முழு அளவிலான…