ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு தென்கிழக்கே உள்ள கோவில் குளமான சித்ரகுளம் வியாழக்கிழமை காலை முதல் நிரம்பி வழியத் தொடங்கியது, குளத்தின் நான்கு பக்கங்களிலும் தண்ணீர் வெளியேறியது. பாசிகள்…
ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனியைச் சேர்ந்த ஹேமா சங்கர், 2015-ம் ஆண்டு வெள்ளம் போன்ற சூழல் இந்த காலனிக்கு மீண்டும் தற்போது வந்துள்ளதாகவும், ஆனால் மாநகராட்சி இதை…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலர் டி. காவேரி புதன்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு திறந்த வெளியில் சூர சம்ஹாரம் நிகழ்ச்சியை நிகழ்த்திய ஸ்ரீபாதம் சேவை…
(நீங்கள் சேவை வழங்குநராக இருந்தால் இந்த பகுதியில் உங்களுடைய தொலைபேசி எண்ணை வெளியிடலாம். உங்களை பற்றிய விவரங்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.) IAS officer in charge of…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் சூரசம்ஹார நிகழ்வானது வடக்கு மாட வீதியில் வழக்கமாக நடைபெறும். இன்று மாலை 7 மணிக்கு வடக்குப் பிரகாரத்தில் உள்ள கோயில் அலுவலகம் அருகே…
மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி தற்போது சமூக நல கூடங்களின் சமையலறைகளை திறந்துள்ளது. மண்டலம் 9-ல் (மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகள் உள்ள…
ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்த ரேஷன் கடையில், மழை நீர் புகுந்ததின் காரணமாக, ரேஷன் கடைக்கு எதிரே உள்ள மயிலாப்பூர்…
நவம்பர் 8 திங்கட்கிழமை காலை ஆர்.ஏ.புரத்தில் காமராஜர் சாலையின் அருகே பக்கிங்ஹாம் கால்வாயின் மேலே உள்ள சிறிய பாலத்தில் இருக்கிறோம். இந்த கால்வாய் சில வாரங்களுக்கு முன்…
மந்தைவெளி வெங்கடகிருஷ்ணா சாலையில் பல இடங்களில் மோட்டார் பம்புகள் வேலை செய்வதை நிறுத்தவில்லை. இந்த சாலையில் உள்ள வளாகங்கள் மற்றும் வீடுகளில் புகுந்த மழைநீரை அவர்கள் தொடர்ந்து…
சீனிவாசபுரத்தை ஒட்டிய கடற்கரையோரம், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில், தாவரங்கள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் என அனைத்து வகையான கழிவுகளும் நிறைந்துள்ளன. இந்த குப்பைகள் எப்படி இங்கு வந்தது?…