மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகம் முறையாக ஆழ்வார்பேட்டையில் திறக்கப்பட்டது.

4 years ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவின் அலுவலகம் இந்த வாரம் ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் அருகே திறக்கப்பட்டது. இந்த அலுவலக திறப்பு விழாவில்…

மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 14) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

4 years ago

மயிலாப்பூர் தொகுதியில் ஒரு சில இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் இன்று (ஜூன் 14) சென்னை மாநகராட்சியால் நடத்தப்படுகிறது. முகாம் 1 - பிரிவு 122 இடம்:…

மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 12) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

4 years ago

தடுப்பூசி முகாம்கள் இப்போது நெரிசலான பகுதிகளுக்கு நகர்கின்றன, அங்கு பலர் முதல் டோஸ் கூட எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். இன்று (ஜூன் 12), ஜி.சி.சி.யின் தடுப்பூசி முகாம்கள்…

மெதுவாக இயங்கி வரும் பிரபலமான உணவகமான மாமி டிபன் ஸ்டால்.

4 years ago

மயிலாப்பூரில் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள பிரபலமான உணவகம் மாமி டிபன் ஸ்டால் ஊரடங்கின் போது வியாபாரம் வெகுவாகக் குறைந்தது. கடந்த 12 மாதங்களில், மாமி டிபன் ஸ்டால்…

மயிலாப்பூர் தொகுதியில் இன்று (ஜூன் 11) நடைபெறவுள்ள தடுப்பூசி முகாம் விவரங்கள்

4 years ago

மயிலாப்பூர் தொகுதியில் சென்னை கார்பரேஷனின் இன்று (ஜூன் 11) நடைபெறவுள்ள கோவிட் 19 தடுப்பூசி முகாம் விவரங்கள். முகாம் 1 - பிரிவு 121 இடம்: 121…

கொரோனா ஊரடங்கின் காரணமாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை அமைக்கும் பணி தாமதம்.

4 years ago

ஊரடங்கு காரணமாக புதிய மயிலாப்பூர் எம்.எல்.ஏ, தா.வேலுவின் அலுவலகம் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவரது அலுவலக குழு தெரிவித்துள்ளது. ஆழ்வார்பேட்டை சி. பி. ராமசாமி சாலையில்…

மயிலாப்பூர் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் பிரசாத் இக்னேஷியஸ் காலமானார்.

4 years ago

மெட்ராஸ் மயிலாப்பூர் கத்தோலிக்க சர்ச் பாதிரியார் பிரசாத் இக்னேஷியஸ் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி…

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் தடுப்பூசி கையிருப்பு இல்லை.

4 years ago

சென்னை கார்ப்பரேஷன் நடத்தும் கிளினிக்குகளில் ஐந்து ஆறு நாட்களுக்கு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர். அடுத்து எப்போது தடுப்பூசி வரும் என்று கிளினிக்குகளில் பணியாற்றும்…

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மயிலாப்பூரில் பெரும்பாலான கடைகள் திறப்பு

4 years ago

திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடை வீதிகளிலும் மற்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் திறந்திருப்பதை காண முடிந்தது. மொபைல் ரிப்பேர் சரிசெய்யும் கடைகள், எலக்ட்ரானிக்ஸ்…

மயிலாப்பூரில் சேதமடைந்த மின் மயானத்தின் வேலைகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

4 years ago

கடந்த ஆறு ஏழு வாரங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த மயிலாப்பூர் மின் மயானத்தில் இப்போது புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. இதை திங்கட்கிழமை மயிலாப்பூர்…