கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருட பங்குனி திருவிழா தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி இன்று காலை சிறிய தேர் ஊர்வலமாக கோவிலின் உட்புறத்தில் இழுத்துவரப்பட்டது. இந்த…
நாளை காலையில் 1008 பால்குட ஊர்வலம் அருள்மிகு கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த ஆண்டின் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நாளை…
தமிழக அரசின் தோட்டக்கலை துறை வீட்டில் மாடித்தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் சுமார் இரண்டாயிரம் கிட்களை தயாரித்து வழங்கவுள்ளனர். இதற்க்கான மாதிரி செயல்விளக்கம் இன்று ஆர்.ஏ.புரத்தில்…
மகளிர் தினத்தையொட்டி வருகிற மார்ச் 8ம் தேதி சி.பி. இராமசாமி சாலையில் உள்ள ஐ கேர் கிளினிக்கில் இலவச கைனகாலஜி ஆலோசனை வழங்குகின்றனர். முன்பதிவு செய்ய தொலைபேசி…
இன்று சனிக்கிழமை மாலை மயிலாப்பூர் போலீசாரும் மற்றும் துணை இராணுவப்படையினரும் சேர்ந்து மாட வீதியை சுற்றி அணிவகுப்பு நடைபெற்றது. இது தேர்தல் அறிவித்த பிறகு வழக்கமாக நடைபெறும்…
காதுகேளாதோர் மற்றும் சிறப்பு நிலை மாணவர்களுக்கான பள்ளி மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை அருகே உள்ளது. இங்கு யோகா, உடற்பயிற்சி மற்றும் பிரெய்ல் போன்ற பாடங்கள் சிறப்பாக…
ஆந்திர மகிள சபாவில் முன் தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த படிப்பில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மட்டுமே சேர தகுதியானவர்கள்.…
நாம் தமிழர் கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக எம். முத்துலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர். இன்று காலை இவர் தன்னுடைய கட்சி…
மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் சிறப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் ஒரு புகைப்படக்காரரும் உள்ளார். எனவே நீங்கள் வெளியில் செல்லும்…
மயிலாப்பூரில் வடுமாங்காய் விற்பனை தற்போது தொடங்கியுள்ளது. தெற்கு மாட வீதியில் சுமார் ஐந்து முதல் ஆறு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். மாங்காய் வெவ்வேறு ஊர்களிலிருந்து விற்பனைக்கு…