மயிலாப்பூரில் நிறைய பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களை பாராட்டுகின்றனர். இங்கு தடுப்பூசி வழங்க நடைமுறை எளிமையாக உள்ளதாகவும் மேலும் சுமார் அரை மணி நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் பாராட்டுகின்றனர். மேலும் இங்கு பணியிலிருக்கும் செவிலியர்களும் டாக்டர்களும் நல்ல ஒத்துழைப்பு தந்து பணியை சிறப்பாக செய்வதாகவும் தெரிவிக்கின்றனர். நமது மயிலாப்பூர் பகுதிகளில் ஆழ்வார்பேட்டை, கே.பி.தாசன் சாலை, அப்பு தெரு மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி ஆர்.கே.நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…