மயிலாப்பூரில் நிறைய பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களை பாராட்டுகின்றனர். இங்கு தடுப்பூசி வழங்க நடைமுறை எளிமையாக உள்ளதாகவும் மேலும் சுமார் அரை மணி நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படுவதாகவும் பாராட்டுகின்றனர். மேலும் இங்கு பணியிலிருக்கும் செவிலியர்களும் டாக்டர்களும் நல்ல ஒத்துழைப்பு தந்து பணியை சிறப்பாக செய்வதாகவும் தெரிவிக்கின்றனர். நமது மயிலாப்பூர் பகுதிகளில் ஆழ்வார்பேட்டை, கே.பி.தாசன் சாலை, அப்பு தெரு மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளி ஆர்.கே.நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…