மெட்ராஸ்-மயிலாப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆழ்வார்பேட்டையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று ஆக்ஸிஜன் லெவல் குறைந்தளவு இருந்ததால் அனுமதிக்கப்பட்டதாக மறைமாவட்ட பாதிரியார் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவரது உடல்நிலையில் கவலைப்படும் அளவிற்கு பெரியளவில் வேறெந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…