மெரினா கடற்கரையில் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றாலும் வாரத்தின் மற்ற நாட்களில் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு வந்து செல்கிறது.
இதன் காரணமாக மெரினா கடற்கரையில் சாலையோர கடைகளை பெரும்பாலான வியாபாரிகள் திறந்து வைத்துள்ளனர். தற்போது சென்னை மாநகராட்சி கடற்கரைக்கு வருவோரின் வாகனங்களை சர்வீஸ் சாலைகளில் நிறுத்த கட்டணம் வசூலிக்கின்றனர்.
வார இறுதி நாட்களில் வரும் கூட்டம் போன்று மற்ற நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்த வாகன நிறுத்துமிடத்தில் பணியிலுள்ள ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள், மாநகராட்சி நிர்வாகம் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை திட்டங்கள் வகுத்து சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…