மெரினா கடற்கரையில் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றாலும் வாரத்தின் மற்ற நாட்களில் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு வந்து செல்கிறது.
இதன் காரணமாக மெரினா கடற்கரையில் சாலையோர கடைகளை பெரும்பாலான வியாபாரிகள் திறந்து வைத்துள்ளனர். தற்போது சென்னை மாநகராட்சி கடற்கரைக்கு வருவோரின் வாகனங்களை சர்வீஸ் சாலைகளில் நிறுத்த கட்டணம் வசூலிக்கின்றனர்.
வார இறுதி நாட்களில் வரும் கூட்டம் போன்று மற்ற நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்த வாகன நிறுத்துமிடத்தில் பணியிலுள்ள ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள், மாநகராட்சி நிர்வாகம் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை திட்டங்கள் வகுத்து சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…