மெரினா கடற்கரையில் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றாலும் வாரத்தின் மற்ற நாட்களில் மக்கள் கூட்டம் கடற்கரைக்கு வந்து செல்கிறது.
இதன் காரணமாக மெரினா கடற்கரையில் சாலையோர கடைகளை பெரும்பாலான வியாபாரிகள் திறந்து வைத்துள்ளனர். தற்போது சென்னை மாநகராட்சி கடற்கரைக்கு வருவோரின் வாகனங்களை சர்வீஸ் சாலைகளில் நிறுத்த கட்டணம் வசூலிக்கின்றனர்.
வார இறுதி நாட்களில் வரும் கூட்டம் போன்று மற்ற நாட்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. எனவே இந்த வாகன நிறுத்துமிடத்தில் பணியிலுள்ள ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள், மாநகராட்சி நிர்வாகம் கட்டணத்துடன் கூடிய பார்க்கிங் வசதியை திட்டங்கள் வகுத்து சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…