admin

ஆழ்வார்பேட்டையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள Brew Room Bread boutique கிறிஸ்துமஸ் பொருட்கள், குக்கீகள் மற்றும் சாக்லேட்களை வழங்குகிறது

தி Brew Room Bread boutique என்பது ஹோட்டல் சவேராவின் புதிய பிரிவாகும், இது புதிதாக செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது. இது ஆழ்வார்பேட்டை டி.டி.கே…

3 years ago

இலவசமாக, ஆன்லைன் Tally விரிவான பயிற்சி சான்றிதழ் படிப்பு

ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் HCL அறக்கட்டளையுடன் இணைந்து இலவச, ஆன்லைன் டேலி அடிப்படை மற்றும் விரிவான பயிற்சி சான்றிதழ் படிப்பை நடத்துகிறது. வருகின்ற வகுப்புகள் ஜனவரி…

3 years ago

புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகம் செய்த தேவாலய குழுவினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய மாண்டஸ் புயலால், பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தில் பலரின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது, இதன் காரணமாக ஏராளமான ஏழைகள் பாதிக்கப்பட்டனர். வின்சென்ட்…

3 years ago

ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் முத்துசுவாமி தீட்சிதரின் வாழ்க்கையை அவர்களின் வளாகத்தில் நாடக வடிவில் அரங்கேற்றினர்.

மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகள் சமீபத்தில் ஒரு தனித்துவமான கலை நிகழ்ச்சியை நடத்தினர். புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை முத்துசுவாமி தீட்சிதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

3 years ago

வெள்ளிக்கிழமை ஏற்பட்ட புயலின் காரண்மாக பெருமளவில் மரங்கள் சேதம்.

வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயலின் தாக்குதலின் போது அக்கம் பக்கத்தில் உள்ள பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தது. அபிராமபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம்…

3 years ago

நாகேஸ்வரராவ் பூங்காவில் உள்ள மரங்கள், செடிகள் மீது சூறாவளி வீசியது. பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மாண்டஸ் புயல், லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் உள்ள மரங்கள் மற்றும் செடிகளில் பலத்த அடியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளியன்று பெய்த தொடர் மழையால் இந்த பெரிய,…

3 years ago

சென்னை மெட்ரோ: டிசம்பர் 10 முதல் கச்சேரி சாலை பகுதியில் முக்கிய போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் மேற்கொண்டுள்ள பணிகளைக் கருத்தில் கொண்டு, டிசம்பர் 10 சனிக்கிழமை முதல் கச்சேரி சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் போக்குவரத்து மாற்றங்களை…

3 years ago

சூறாவளி வானிலை காரணமாக மெரினாவுக்கு செல்ல தடை.

புயல் காரணமாக நேற்று இரவு முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, கடலில் சிக்கியவர்களிடமிருந்து SOS அழைப்புகள் வந்தால் பயன்படுத்த வேண்டிய கியர்களுடன்…

3 years ago

கேசவபெருமாள்புரத்தில் பொதுமக்களால் கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டது

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கேசவபெருமாள்புரத்தில் செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபத்தை பொதுமக்கள் கொண்டாடினர். கேசவப்பெருமாள்புரம் ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் (கிரீன்வேஸ் சாலை எம்ஆர்டிஎஸ் நிலையம் எதிரில்) அன்றைய தினம்…

3 years ago

ஸ்ரீ அப்பர்சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள ஒரு சில கோவில்கள் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ அப்பர்சுவாமி கோவில், மின் விளக்குகளாலும், டஜன் கணக்கான…

3 years ago

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல வடிவமைப்பாளர், கலைஞர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் காலமானார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பத்மஸ்ரீ விருது பெற்ற சாந்தோமின் மனோகர் தேவதாஸ், டிசம்பர் 7 காலை அவரது இல்லத்தில் காலமானார். கடந்த வார இறுதியில் உடல் நலக்குறைவு…

3 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் இணை ஆணையர் காவேரி காலமானார். கோவிலை சுமார் 10 ஆண்டுகள் நிர்வகித்து வந்தார்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை நிர்வகிக்கும் இணை ஆணையர் டி.காவேரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று டிசம்பர் 7ஆம் தேதி காலை காலமானார். இவர் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தார். இவர்…

3 years ago