admin

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பெரிய அளவிலான தஞ்சை ஓவியங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை

மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள லட்சுமி எத்திராஜ் ஆர்ட் கேலரியில் தஞ்சை ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனை ஏப்ரல் 1 முதல் 10 வரை நடைபெறுகிறது.…

4 years ago

இந்த தேவாலயக் குழு, மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளுவண்டியை நன்கொடையாக வழங்குகிறது.

கிறிஸ்தவர்களுக்கான தவக்காலம், தற்போது நடந்து கொண்டிருக்கிறது, பிரார்த்தனை, தவம் மற்றும் தொண்டு செய்வதற்கான நேரம் இது . இந்த உணர்வைக் கடைப்பிடிக்கும் வகையில், ஆர்.ஏ.புரத்தில் உள்ள செயின்ட்…

4 years ago

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் புது வருட பஞ்சாங்கம் ஏப்ரல் 3ல் வெளியீடு

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மயிலாப்பூர் பிரிவு புதிய சுபக்ருத பஞ்சாங்கத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள சென்னை சமஸ்கிருத கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியிடுகிறது.…

4 years ago

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற பங்குனி பிரம்மோற்சவம் நிறைவு

மயிலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது. இந்த உற்சவத்தின் இறுதி நாளான மார்ச் 29 அன்று மாலை ஸ்ரீஆதிகேசவப்…

4 years ago

சிஐடி காலனியில் உள்ள ப்ளே ஸ்கூலில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.

மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள நெஸ்ட் ப்ளே ஸ்கூலில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 28வது ஆண்டில் இருக்கும் இந்தப் பள்ளியை நடத்தும் உமா நாராயணன்…

4 years ago

பரம்பரா மயிலாப்பூர் கோவிலில் துளசி மரக்கன்றுகளை வழங்கினர்.

பரம்பரா துளசி சேவா இந்த ஆண்டு ஒரே நாளில் இணைந்த “அமலக்கி ஏகாதசி” மற்றும் “காரடையான் நோன்பு” விழாவில் துளசி மரக்கன்றுகளை பக்கதர்களுக்கு வழங்கினர். காரடையான் நோன்பு…

4 years ago

பாரத் பந்த்திற்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள், சாலைகளில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்.

போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பேருந்துகள் சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்துகளில் வேலைக்குச் செல்வதற்கு மந்தைவெளி…

4 years ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில்: பத்து நாள் பிரம்மோற்சவம் மார்ச் 28ல் துவங்குகிறது.

பங்குனி பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் உற்சவத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) இரவு 8 மணிக்கு மந்தைவெளி மாரி செட்டித் தெருவில் உள்ள வெங்கடேசப் பெருமாள்,…

4 years ago

கவுன்சிலர் அமிர்த வர்ஷினி வார்டு 126ல் நடைபெற்று வரும் குடிமை பணிகளை நேரில் ஆய்வு.

வார்டு 126ல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் அமிர்த வர்ஷினி உள்ளூர் குடிமக்கள் பிரச்சனைகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அவர் சமீபத்தில் நள்ளிரவு நேரத்தில்…

4 years ago

ஆழ்வார்பேட்டையில் கைவினைப்பொருட்கள், ஆடைகள், பொம்மைகள் மற்றும் பரிசு பொருட்கள் விற்பனை

கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆடைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் விற்பனை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள சங்கரா ஹாலில் இப்போது நடைபெற்று வருகிறது.…

4 years ago

‘மகாபாரதம்: இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’. மாநாட்டு கட்டுரைகள் இப்போது புத்தக வடிவில்

சி.பி. ராமசாமி அய்யர் பவுண்டேஷனால் நிர்வகிக்கப்பட்ட்டு வருகிற ‘மகாபாரதம் - இந்திய கலை மற்றும் கட்டிடக்கலையியல்’ தேசிய மாநாட்டின் செயல்முறைகளின் தொகுப்பு புத்தகமாக மார்ச் 26 அன்று…

4 years ago

பூங்காவில் மைக்லெஸ் கச்சேரி ஏப்ரல் 3 முதல் மீண்டும் தொடக்கம்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நேரடி இசை கச்சேரி விரைவில் தொடங்கப்படவுள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தரம் ஃபைனான்ஸ்…

4 years ago