admin

மயிலாப்பூரில் உள்ள அன்னவிலாஸ் உணவகம் மூடப்பட்டுள்ளது.

தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே.மட தெரு சந்திப்பில் அமைந்துள்ள அன்னவிலாஸ் உணவகம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு போர்டு, புதுப்பிப்பதற்காக மூடப்பட்டதாக கூறுகிறது. இது 6 வாரங்களுக்கு…

2 years ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் 30,000 தீபங்கள் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்தையொட்டி, ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாலை வரை ஏறக்குறைய ஏழு மணி நேரத்தில் 30,000…

2 years ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் ஆலோசனை பெட்டி நிறுவல்.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை பெட்டியை நிறுவியுள்ளது. மக்கள் தங்கள் அனுபவங்கள்/ ஆலோசனைகள்/ யோசனைகள் / புகார்களை இதன் மூலம் பகிர்ந்து…

2 years ago

விவேகானந்தா கல்லூரியின் மாலை நேர வகுப்புகள் இப்போது 50வது ஆண்டில். டிசம்பர் 21ல் முன்னாள் மாணவர்களின் ஜூபிலி சந்திப்பு. இப்போதே பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூர் ஆர்.கே.எம்.விவேகானந்தா கல்லூரியின் மாலை நேரக் கல்லூரி பிரிவு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த மைல்கல்லை இந்த டிசம்பர் 21 அன்று சிறப்பாக கொண்டாட…

2 years ago

கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புகள்.

ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவவும், அவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும், ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) மாணவர்களுக்கு இலவச,…

2 years ago

ஆழ்வார்பேட்டையில் ‘கோயில் கட்டிடக்கலை’பற்றி மூன்று மூன்று நிபுணர்களின் உரைகள்.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் சி பி ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சியில் ‘கோயில் கட்டிடக்கலை’ குறித்து மூன்று நிபுணர்கள் பேசவுள்ளனர்.…

2 years ago

பட்டினப்பாக்கம் சீஷோர் காலனி போராட்டக்காரர்களால் பீக் ஹவர் போக்குவரத்தை நிறுத்திய போலீசார்.

சீனிவாசபுரம் கடற்கரையோரம் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாந்தோம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியும்…

2 years ago

தனியார் வளாகத்திலிருந்து வெள்ளநீரை சாலையில் விடுவதால் மக்கள் அவதி.

தனியார் வளாகத்தில் இருந்து பெருமளவிலான மழைநீரை பொதுவெளியில் அப்புறப்படுத்த உரிய ஏற்பாடு செய்யாமல் விடுவது நிச்சயமாக சரியான செயல் அல்ல. வெங்கடகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு போலீஸ்…

2 years ago

சீரான மழையின் காரணமாக கோவில் குளங்கள் நிரம்பி வருகிறது.

பெங்கால் புயல் இன்று கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நாளில் மழை சீராக பொழிந்து வருவதால், மயிலாப்பூர்வாசிகள் இன்று சனிக்கிழமை காலை வரை வீட்டுக்குள்ளேயே இருந்தனர். ஸ்ரீ…

2 years ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதி பிரச்சனை: நிதியத்தின் சொத்துக்களை இடைக்காலப் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் இந்து நிரந்தர நல நிதியம் மற்றும் அதன் எம்.டி மற்றும் பிறரின் சொத்துக்களை இடைக்காலப் பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. வைப்புத்தொகையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்…

2 years ago

கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கரையில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.

இன்று வெள்ளிக்கிழமை காலை கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடலில் மழை பெய்துகொண்டிருந்தபோதும், ரெயின்கோட் அணிந்து மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு தனியான மீனவரை பார்க்க முடிந்தது. ஆழமான காற்றழுத்த…

2 years ago

மயிலாப்பூரில் குளிர்கால ஆடைகள், மப்ளர்கள், சால்வைகள், மங்கி கேப்கள் போன்றவற்றை விற்கும் இரண்டு கடைகள்.

சென்னையில் தற்போது குளிர் அதிகமாக உள்ளது. மக்கள் தங்கள் 'குளிர்கால' ஆடைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, மங்கி கேப்கள். சில இசை ரசிகர்கள் மப்ளர்களை எடுத்துக்கொண்டு சபா மண்டபங்களுக்குச்…

2 years ago