இரண்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் என்ஜிஓக்களுடன் சேர்ந்து வேலை பார்க்கிறார்கள்.

இரண்டு பகுதி கவுன்சிலர்கள் தெருக்களில் இறங்கி, தங்கள் வார்டுகளில் உள்ள மக்களுக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்திய சூறாவளி மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…

பருவமழை; வியாழன் காலை வரை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற மீட்புப்பணிகளின் அறிக்கை

வியாழன் காலை நாங்கள் மயிலாப்பூர் பகுதியில் பல இடங்களுக்கு சென்றோம், இதை நாங்கள் கவனித்தோம் – 1. நாகேஸ்வர ராவ் பூங்கா…

மயிலாப்பூரில் புயல் மழையின் காரணமாக பெருத்த அளவில் பாதிக்கப்பட்ட பகுதி பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். இங்கு மக்கள் போராட்டம் நடத்திய பிறகே உதவி வந்தது.

கடந்த வாரம் பருவமழையில் மிகவும் மோசமாக மாறிய பகுதி என்றால் அது பி.எஸ்.சிவசாமி சாலை பகுதிதான். கொடூரம் என்னவென்றால், ஒவ்வொரு முறையும்…

பருவமழை: மின்விநியோகம் துண்டிப்பு, மயிலாப்பூர்வாசிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடந்த வாரத்தில் மயிலாப்பூர்வாசிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, சில பகுதிகளில் 3 நாட்கள் முதல் சில பகுதிகளில் 48 மணி நேரம்…

மந்தைவெளியில் இலவச கண் பரிசோதனை முகாம். டிசம்பர் 10

கல்யாணநகர் அஸோசியேஷன், ஏழை எளியோரின் நலனுக்காக மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் மருத்துவ மனையின் டாக்டர்.பி.கணேஷ் அவர்களின் இலவச கண் பரிசோதனை முகாமை…

புயலால் மயிலாப்பூர் பகுதிகள் திங்கள்கிழமை மோசமாகப் பாதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை பிற்பகுதியில் புயல் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் திங்கள் அதிகாலை முதலே கன மழை பெய்ய ஆரம்பித்து…

மயிலாப்பூர் டைம்ஸின் கிறிஸ்துமஸ் குடில் போட்டி

வீட்டிலேயே பிரமாண்டமான குடிலை உருவாக்கி மற்றவர்களுக்குக் காட்ட மக்களை ஊக்குவிப்பதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. குடில் உருவாக்கும் போது குடும்பங்கள் மறுசுழற்சி…

செயின்ட் இசபெல் மருத்துவமனையில் 128 ஸ்லைஸ் CT ஸ்கேன் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரில் உள்ள செயின்ட் இசபெல் மருத்துவமனையில் 128 ஸ்லைஸ்கள் கொண்ட புதிய CT ஸ்கேன் பிரிவு டிசம்பர் 1 ஆம் தேதி…

ஆர்.ஏ.புரம் தேவாலயத்தில் கரோல் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது

நகரம் கனமழையிலிருந்து விடுபட்டால், ஆர்.ஏ.புரத்தில் கிறிஸ்துமஸ் கரோல்களின் இந்த கோலாகலம் வண்ணமயமான நிகழ்வாக இருக்கும். டிசம்பர் 3 ஆம் தேதி, ஆர்.ஏ.புரத்தில்…

உள்ளூர் பகுதி மாநகராட்சி பொறியாளர்கள் இந்த பருவமழையில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் மந்தைவெளி திருவேங்கடம் தெருவில் தண்ணீர் தேங்கி நிற்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழைப்புகளுக்கு பணியில் உள்ள GCC அதிகாரிகள்…

ஆழ்வார்பேட்டை ஸ்ரீமான் சீனிவாசன் சாலை இப்போது ஒருவவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீமான் சீனிவாசன் சாலை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே சாலையில் நாரத கான சபா அருகே, உள்ளூர்வாசிகளுக்குத் தெரியாத காரணங்களுக்காக ‘ஒரு வழிப் பாதை’…

சென்னை மெட்ரோ: இந்த வார இறுதியில் பெரிய அளவிலான போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது.

மயிலாப்பூர் பிராந்தியத்தின் தெருக்கள் மற்றும் சாலைகளில் முக்கிய, பல போக்குவரத்து மாற்றங்கள் டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை நடைமுறைக்கு வரும். சென்னை மெட்ரோவின்…

Verified by ExactMetrics