நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இன்று காலை மயிலாப்பூர் இராணி மெய்யம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஐம்பது நபர்கள் நாளை வாக்குச்சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று விவாதித்தனர். மேலும் காலை பத்து மணியளவில் தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் வந்தனர். தேர்தலுக்கு தேவையான பொருட்களும் வந்து இறங்கியுள்ளது. இந்த வாக்குசாவடி மயிலாப்பூரில் ஒரு பெரிய வாக்குச்சாவடியாகும். இந்த முறை கோவிட் காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…