இந்து சமய அறநிலையத்துறை பூந்தமல்லி வேளாளர் சமூகத்தாரை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் சில மாற்றங்கள் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. சமீபத்தில் நீதிமன்றம் அரசின் கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக நிர்வாக ஆணையர்களின் கீழ் இயங்கி வருகிறது என்றும் இனிமேல் கோவில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. எனவே இனிமேல் அரசு கோவில்கள் அனைத்தும் அறங்காவலர்கள் தலைமையில் இயங்கும்.

இதன் விளைவாக பெரும்பாலான கோவில்களில் நிர்வாக ஆணையர்கள் மாற்றப்படுவார்கள். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆணையர் காவேரி அவர்கள் ஆணையராக பல ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். இந்த இடத்திற்கு இனிமேல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு பரம்பரை பரம்பரையாக தொண்டற்றி வரும் பூந்தமல்லியில் வசித்து வரும் வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்க வாய்ப்புள்ளது. எனவே கூடிய விரைவில் கபாலீஸ்வரர் கோவிலில் தலைமை நிர்வாக பொறுப்பில் புதியதாக ஒருவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 days ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago