சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டோருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அவரவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணியில் இருந்த அதிகாரிகள் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் இயந்திரம் வரவில்லை என்று வாக்காளர்களை திருப்பி அனுப்பினார். இது போன்ற ஒரு சம்பவம் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…