சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டோருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அவரவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணியில் இருந்த அதிகாரிகள் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் இயந்திரம் வரவில்லை என்று வாக்காளர்களை திருப்பி அனுப்பினார். இது போன்ற ஒரு சம்பவம் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…