சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கும் மற்றும் திருத்தங்கள் மேற்கொண்டோருக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அவரவர் வாக்களிக்கும் வாக்குச்சாவடி மையங்களில் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் பணியில் இருந்த அதிகாரிகள் இன்னும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் இயந்திரம் வரவில்லை என்று வாக்காளர்களை திருப்பி அனுப்பினார். இது போன்ற ஒரு சம்பவம் இராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…