மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடங்களை சென்னை மாநகராட்சி திறந்துள்ளது.

சென்னை மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடங்களைத் திறந்துள்ளது. மழைநீர் வீடுகளுக்குள் புகுந்த இடங்கள் மற்றும் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த தற்காலிக தங்குமிடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த தங்குமிடங்களுக்கு உள்ளூர் அதிகாரிகள், பொறியியலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு உணவும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு தங்குமிடமும் பீமன்ன பேட்டையில் மாநகராட்சி பள்ளியில் ஏற்படுத்தப்பட்டது போன்று அந்தந்த பகுதியிலுள்ள மாநகராட்சி பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் தங்குமிடங்களின் பட்டியல் கீழே உள்ளது. தங்குமிடங்கள் தேவைப்படுபவர்கள் கீழே உள்ள இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முகாம்களில் சென்று தங்கிக்கொள்ளலாம். https://chennaicorporation.gov.in/gcc/citizen-details/cont/

எனவே உதவி தேவைப்படும் அண்டை அயலாருடன் இந்த தகவலைப் பகிரவும்.

மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாப்பூர் எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago