செட்டிநாடு வித்யாலயா பள்ளியில் விளையாட்டு தினம்

குமார ராணியின் செட்டிநாடு வித்யாலயாவின் 38வது ஆண்டு விளையாட்டு தினம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஆர் ஏ புரத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முக்கிய விருந்தினராக எம்.ராதாகிருஷ்ணன், டிபிஎஸ், துணைக் காவல் ஆணையர், ஆயுதப்படை – II கலந்து கொண்டார்.

பள்ளி தலைமை ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார்.

Verified by ExactMetrics