கடந்த வாரம் மயிலாப்பூர் சித்திர குளத்தில் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. தெப்பத்திருவிழாவின்போது பொதுமக்கள் போதிய படிக்கட்டு வசதி இல்லாததால் குளத்தின் தெற்கு பகுதியில் அமர்ந்து தெப்பத்திருவிழாவை கண்டுகளித்தனர். தற்போது இந்த குளத்தில் படிக்கட்டுகள் போதுமான அளவு இல்லை, மேலும் ஆங்காங்கே சரிந்து பழுதடைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டி ஒரு திட்டத்தை வகுத்து அரசிடம் அனுப்பியுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…