மெரினா கடற்கரை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் சில பேர் அந்த தடையை மீறி சாலையில் சென்று வந்தனர். இதை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியி ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நாளை திங்கட்கிழமை டிசம்பர் 14ம் தேதி முதல் இந்த கடற்கரை பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது. எனவே இன்று கடற்கரை சாலை மற்றும் சர்வீஸ் சாலை பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியை மேற்கொண்டனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…