இன்று டிசம்பர் 7ம் தேதி விவேகானந்தா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளில் இளநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இன்று கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியுள்ளது. விவேகானந்தா கல்லூரி, தேர்வை வகுப்பறைக்குள்ளேயே நடத்துகின்றனர். ஆனால் ராணி மேரி கல்லூரி தேர்வை ஆன்லைனில் நடத்துகின்றனர். இந்த தேர்வுகள் முடிந்த பிறகு வகுப்பறைக்குள்ளேயே வகுப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…