மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இன்று முதல் இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளது.

இன்று டிசம்பர் 7ம் தேதி விவேகானந்தா கல்லூரி மற்றும் ராணி மேரி கல்லூரிகளில் இளநிலை கல்வி பயிலும் மாணவர்களுக்கு திறக்கப்பட்டது. இன்று கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியுள்ளது. விவேகானந்தா கல்லூரி, தேர்வை வகுப்பறைக்குள்ளேயே நடத்துகின்றனர். ஆனால் ராணி மேரி கல்லூரி தேர்வை ஆன்லைனில் நடத்துகின்றனர். இந்த தேர்வுகள் முடிந்த பிறகு வகுப்பறைக்குள்ளேயே வகுப்புகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே முதுநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுவருகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

1 day ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

2 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

3 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

5 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

6 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

6 days ago