தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கனேவே சில அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. நமது மயிலாப்பூர் பகுதியில் அடையாரில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அமெரிக்கா நாராயணன் என்கிற வி.நாராயணன் சைலண்டாக தன்னுடைய பிரச்சாரத்தை சாதாரணமாக தொடங்கியுள்ளார்.
இவர் மயிலாப்பூரில் ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்க தலைவராக இருப்பதால் அவருடைய சங்கத்தில் உள்ள ஆட்டோ ரிக்ஷா உறுப்பினர்களின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்தார். மேலும் இது பற்றி அவர்கூறும் போது இந்த தேர்தலில் கூட்டணியின் சார்பாக மயிலாப்பூர் தொகுதி காங்கிரசுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதால், தான் அந்த சீட்டை பெற விரும்புவதால் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…