தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அதற்கான தேர்தல் பிரச்சாரங்களை ஏற்கனேவே சில அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. நமது மயிலாப்பூர் பகுதியில் அடையாரில் வசிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அமெரிக்கா நாராயணன் என்கிற வி.நாராயணன் சைலண்டாக தன்னுடைய பிரச்சாரத்தை சாதாரணமாக தொடங்கியுள்ளார்.
இவர் மயிலாப்பூரில் ஆட்டோ ரிக்ஷா தொழிற்சங்க தலைவராக இருப்பதால் அவருடைய சங்கத்தில் உள்ள ஆட்டோ ரிக்ஷா உறுப்பினர்களின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்களை சந்தித்தார். மேலும் இது பற்றி அவர்கூறும் போது இந்த தேர்தலில் கூட்டணியின் சார்பாக மயிலாப்பூர் தொகுதி காங்கிரசுக்கு கொடுக்க வாய்ப்புள்ளதால், தான் அந்த சீட்டை பெற விரும்புவதால் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…