ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில் கேஸ் அடுப்பை செக் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கேஸ் விநியோகம் கொடுக்கப்படமாட்டாது என்று ஏமாற்றி வீட்டில் நுழைந்து கேஸ் அடுப்பில் சில பிரச்சனைகள் உள்ளதாகவும் அதை சரிசெய்ய சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் ஏழாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றி பணத்தை பெற்று செல்வதாக ஆழ்வார்பேட்டை சி.வி. ராமன் தெருவில் வசிக்கும் ஒரு குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏமாற்று சம்பவம் சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றுள்ளது. மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த பெண் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…