ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில் கேஸ் அடுப்பை செக் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கேஸ் விநியோகம் கொடுக்கப்படமாட்டாது என்று ஏமாற்றி வீட்டில் நுழைந்து கேஸ் அடுப்பில் சில பிரச்சனைகள் உள்ளதாகவும் அதை சரிசெய்ய சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் ஏழாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றி பணத்தை பெற்று செல்வதாக ஆழ்வார்பேட்டை சி.வி. ராமன் தெருவில் வசிக்கும் ஒரு குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏமாற்று சம்பவம் சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றுள்ளது. மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த பெண் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…