ஒரு பெண் ஆபிசர் போல உடை மற்றும் அடையாள அட்டை அணிந்து வருவதாகவும் அவர் கேஸ் நிறுவன ஊழியர் என்றும், வீட்டில் கேஸ் அடுப்பை செக் செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கேஸ் விநியோகம் கொடுக்கப்படமாட்டாது என்று ஏமாற்றி வீட்டில் நுழைந்து கேஸ் அடுப்பில் சில பிரச்சனைகள் உள்ளதாகவும் அதை சரிசெய்ய சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் அதற்கு நீங்கள் ஏழாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றி பணத்தை பெற்று செல்வதாக ஆழ்வார்பேட்டை சி.வி. ராமன் தெருவில் வசிக்கும் ஒரு குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். இது போன்ற ஏமாற்று சம்பவம் சமீபத்தில் ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றுள்ளது. மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த பெண் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது.
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…