தடுப்பூசி விநியோகம் மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் காலை சுமார் 9.30 மணியளவில் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் உள்ள சுகாதார மையத்திலும், மற்றும் சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சுகாதார மையத்திலும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மற்ற சுகாதார மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு எந்த கிளினிக்குகளிலும் தடுப்பூசி போடுவதில்லை.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…