ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக ‘கோவிட் கேர் சென்டர்’ என்ற மையத்தை தொடங்கவுள்ளனர். இங்கு சுமார் 50 படுக்கைகள் இருக்கும். லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் பதினைந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகிறது, ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியின் விலை சுமார் 65,000 ரூபாய். ஐந்து செறிவூட்டிகளுக்கு ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதவிசெய்கின்றனர். மீதமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க நன்கொடைகள் தேவைப்படுகிறது.
நன்கொடைகள் அளிக்க விரும்புபவர்கள் ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டியின் மருத்துவர் கார்த்திக் ஸ்ரீதரை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் :99629 27833. மின்னஞ்சல் முகவரி : care@theicareclinic.com
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…