ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக ‘கோவிட் கேர் சென்டர்’ என்ற மையத்தை தொடங்கவுள்ளனர். இங்கு சுமார் 50 படுக்கைகள் இருக்கும். லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் பதினைந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகிறது, ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியின் விலை சுமார் 65,000 ரூபாய். ஐந்து செறிவூட்டிகளுக்கு ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதவிசெய்கின்றனர். மீதமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க நன்கொடைகள் தேவைப்படுகிறது.
நன்கொடைகள் அளிக்க விரும்புபவர்கள் ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டியின் மருத்துவர் கார்த்திக் ஸ்ரீதரை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் :99629 27833. மின்னஞ்சல் முகவரி : care@theicareclinic.com
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…