ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ வும், ஐ கேர் மல்டி ஸ்பெஷாலிட்டியும் சேர்ந்து கொரோனா நோயாளிகளுக்காக ‘கோவிட் கேர் சென்டர்’ என்ற மையத்தை தொடங்கவுள்ளனர். இங்கு சுமார் 50 படுக்கைகள் இருக்கும். லேசான கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த மையம் செயல்பட தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் பதினைந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் தேவைப்படுகிறது, ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியின் விலை சுமார் 65,000 ரூபாய். ஐந்து செறிவூட்டிகளுக்கு ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதவிசெய்கின்றனர். மீதமுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகளை வாங்க நன்கொடைகள் தேவைப்படுகிறது.
நன்கொடைகள் அளிக்க விரும்புபவர்கள் ஐகேர் மல்டி ஸ்பெஷாலிட்டியின் மருத்துவர் கார்த்திக் ஸ்ரீதரை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் :99629 27833. மின்னஞ்சல் முகவரி : care@theicareclinic.com
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…