உள்ளூர் போலீசார் மற்றும் TANGEDCO, மெட்ரோவாட்டர் மற்றும் சென்னை கார்ப்பரேஷன் ஊழியர்கள் இணைந்து, அடுத்த 36/48 மணி நேரத்தில் வானிலை காரணமாக ஏற்படும் மழை மற்றும் சூறாவளி மூலம் ஏற்படும் எந்தவொரு பிரச்சினையையும் கையாள தயாராக உள்ளனர். உங்கள் பகுதியில் மழை மற்றும் மின்சாரத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக புகாரளிக்க தொலைபேசி எண்கள் இங்கே: சென்னை கார்ப்பரேஷன் அவசர ஹெல்ப்லைன்ஸ் 25384530 / 25384540. G.C.C கட்டுப்பாட்டு அறை – 1913 (24 மணி நேரம் திறந்திருக்கும்)
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…