போலீஸ் டி.ஜி.பி மனு அளிக்க வரும் மனுதாரர்களை காலையில் அவரது அலுவலகத்தில் தினமும் சந்திக்கிறார்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி ஷங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் தங்களுடைய பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க விரும்பும் மக்களைச் சந்திக்கிறார்.

இந்த வசதி அனைத்து வேலை நாட்களிலும், காலை 11.30 மணி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இங்கு மனு அளிக்க விரும்புவோர், டிஜிபி சந்திப்புக்கு முன், தீயணைப்பு நிலைய வளாகத்திற்கு அருகில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல்துறை தலைமையக வளாகத்தில் உள்ள நுழைவு வாயிலில் இருக்கும் வரவேற்பாளரிடம் பதிவு செய்ய வேண்டும்.

Verified by ExactMetrics