ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர், டிடிகே சாலையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள காலனி குடியிருப்புவாசிகள் கடந்த ஒரு வாரகாலமாக தங்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாகவும் இந்த நீரை உட்கொண்ட வயதானவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சென்னை குடிநீர் வாரியத்திற்கு புகார் அளித்து அவர்கள் குடிநீர் மாதிரிகளை சேகரித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் கசிவு ஏற்பட்டு அது குடிநீர் வழங்கும் குழாயில் கலந்துள்ளதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கழிவுநீர் குழாய்களை சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த வருட தொடக்கத்தில் ஸ்ரீராம் நகரில் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…