ஆர்.ஏ.புரம் காலனியில் டிச.19ல் மின்னணு கழிவு சேகரிப்பு முகாம்.

உங்களது வீட்டில் உடைந்த கணினிகள் அல்லது மடிக்கணினிகள் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் குப்பையில் போடப்பட வேண்டிய நிலையில் உள்ளதா?

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆர்.கே.நகரில் டிசம்பர் 19 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் மின்னணு கழிவு சேகரிப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இங்குள்ள திருவீதி அம்மன் கோயில் தெருவில் (அனன்யா குடியிருப்புக்கு எதிரே) உள்ள தக்ஸ்ரா, என்ற உள்ளூர் சமூக சங்கம் மின்னணு கழிவுக்கென வைத்திருக்கும் குப்பைத் தொட்டிகளில் உங்களது மின்னணு கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது மட்டுமே.

மேலும் விரிவான தகவலுக்கு பாலாவை 70108 48668 என்ற எண்ணில் அழைக்கவும்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago