இன்று முஸ்லீம் மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிவருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிமுறைகள் அமலில் உள்ள பொழுதிலும் காலை முதலே மக்கள் சிறப்பு தொழுகைக்கு அவரவர் வீட்டருகே உள்ள மசூதிக்கு சென்று வந்தனர். கச்சேரி சாலையிலுள்ள மசூதியில் காலையிலேயே மக்கள் தொழுகைக்கு சென்று வந்தனர். கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே போல சாந்தோம் பகுதியிலுள்ள டூமிங் குப்பம் பகுதியில் உள்ள ஒரு சிறிய மசூதியில் சுமார் நூறு நபர்கள் தொழுகையில் பங்கேற்றனர். தொழுகையில் பங்கேற்ற மக்கள் அனைவரும் தொழுகை முடிந்தவுடன் கூட்டம் சேராமல் அவரவர் வீட்டிற்கு கலைந்து சென்றனர்.
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…