அ.தி.மு.க-வை சேர்ந்த மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.நடராஜ் அவர்கள் மீண்டும் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட இன்று விண்ணப்பிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதே நேரத்தில் அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியான பா.ஜ.க-வை சேர்ந்த மடிப்பாக்கத்தில் வசித்து வரும் கரு. நாகராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்து பா.ஜ.கவின் மூலம் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரியவருகிறது. நாகராஜன் கடந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மயிலாப்பூரில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தை நாகராஜனே முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அ.தி,மு.க வேட்பாளரா அல்லது பா.ஜ.க வேட்பாளரா என்பது நாளை தெரியவரும்.
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…