மயிலாப்பூரின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் பத்து முதல் 15 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.
ஒரு குடும்பத்தில் வெளியூர் பயணம் சென்று வந்த மூன்று உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மயிலாப்பூர் காலனியில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தி தவறான செய்தி என்று சுகாதார அலுவலர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…