மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் சிறப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் ஒரு புகைப்படக்காரரும் உள்ளார். எனவே நீங்கள் வெளியில் செல்லும் போது கையில் அதிகளவு பணம் மற்றும் உங்கள் தொழிலுக்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை எடுத்து சென்றால் தகுந்த ஆவணங்களுடன் எடுத்து செல்லவும். இல்லையென்றால் நீங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…