மயிலாப்பூர் பகுதியில் தேர்தல் சிறப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் ஒரு புகைப்படக்காரரும் உள்ளார். எனவே நீங்கள் வெளியில் செல்லும் போது கையில் அதிகளவு பணம் மற்றும் உங்கள் தொழிலுக்கு தேவையான விலையுர்ந்த பொருட்களை எடுத்து சென்றால் தகுந்த ஆவணங்களுடன் எடுத்து செல்லவும். இல்லையென்றால் நீங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…