சென்னை உயர் நீதிமன்றம் மே 2ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் பூத் உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் பூத் உறுப்பினர்களுக்கு மயிலாப்பூர் வட்டாசியர் அலுவலகத்தில் இன்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
மயிலாப்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எண்ணப்படுகிறது. வட சென்னையில் பதிவான வாக்குகள் அனைத்தும் இராணிமேரி கல்லூரியில் எண்ணப்படுகிறது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…