தேர்தல் 2021: மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலுவின் தேர்தல் அறிக்கை

மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் த.வேலு மயிலாப்பூர் பகுதிக்கு அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

  • 1. பழைய குடிசை மாற்று வாரிய கட்டிடங்களை இடித்துவிட்டு அங்கு வசித்துவரும் அனைத்து மக்களுக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
  • இங்கு பட்டா இல்லாமல் வசித்து வரும் மக்களுக்கு ஆய்வு செய்து பட்டா வழங்கப்படும்.
  • மயிலாப்பூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிறுத்தம் கட்டிக்கொடுக்கப்படும்.
  • ரேஷன் கடைகள் சிறந்த முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • ஆதரவற்ற வயது முதிர்ந்தோருக்கான மாதாந்திர உதவித்தொகை மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை மற்றும் திருமண நிதிஉதவி திட்டங்கள் போன்றவை அனைத்து மக்களும் துரிதமாக பெற்றிட அதிலுள்ள பிரச்சனைகள் சரிசெய்யப்படும்.
  • பழைய கோவில்கள் சீரமைக்கப்பட்டு அங்கு தினமும் பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
  • சாந்தோம் குப்பம் பகுதியில் புதியதாக மீன் அங்காடி கட்டித்தரப்படும்.
  • எம்.எல்.ஏ அலுவலகத்தில் மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை சுலபமாக தெரிவிக்கும் வகையில் அதற்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் திமுக வேட்பாளர் மயிலாப்பூர் பகுதிக்கு அறிவித்துள்ள முக்கிய திட்டங்களாகும்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

4 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

5 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago